"மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பக்கபலமாக நிற்பதே இந்திய நீதித்துறை"-பிரதமர் மோடி புகழாரம்

0 1312
மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பக்கபலமாக நிற்பதே இந்திய நீதித்துறை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பக்கபலமாக நிற்பதே இந்திய நீதித்துறை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

குஜராத் உயர்நீதிமன்ற வைர விழா நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.  குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையையும் நீதியையும் காப்பாற்ற எப்போதும் பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தார். நமது நீதித்துறை, அரசமைப்புச் சட்டத்திற்கு நேர்மறையாகவும் புதுமையாகவும் பொருள்விளக்கம் கொடுத்து அதை மேலும் வலிமைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியே கலாச்சார அடிப்படையாக இருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments